இளம்பெண் மாயம்; போலீஸ் விசாரணை
திண்டிவனம்; இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், காக்களூரை சேர்ந்தவர் சார்லஸ் இன்பசீலன் மனைவி ஜெயஸ்ரீ மேனகா, 36; இவர்களுக்கு கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன், திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். புதுச்சேரி, தில்லை மேஸ்திரி சாலையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 8ம் தேதி திண்டிவனம் அடுத்த சிங்கனுாரில் உள்ள தனது தந்தை இளங்கோவன், 70; என்பவர் வீட்டிலிருந்து ஜெயஸ்ரீ மேனகா காரில் சென்னைக்கு சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கி டைக்கவில்லை.
திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிலிப்பைன்ஸ் படகு மீது சீன கப்பல் மோதல் தென்சீன கடல் பகுதியில் பதற்றம்
-
பி.எஸ்.எப்., விமானப்பிரிவில் முதல் பெண் இன்ஜினியர்
-
உயிர் காக்கும் மருந்துகள் தரமாக இருப்பது அவசியம்!
-
அரசு அலுவலகங்களில் தீபாவளி வசூல் வேட்டை: அமைதி காக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை
-
இடவசதியில்லை; சாக்கு பைகளுக்கு தட்டுப்பாடு பல மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம்
-
சுடுகாடு வசதி கேட்டு போராட்டம்
Advertisement
Advertisement