மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
திருவெண்ணெய்நல்லுார்; உளுந்துார்பேட்டை அருகே மது பாட்டில் விற்ற, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த பூண்டி கிராமத்தில் மது பாட்டில் விற்பதாக எலவனாசூர்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் அஞ்சாமணி, 25; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வட குரும்பூர் பகுதியில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி, 51; என்பவரை கைது செய்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிலிப்பைன்ஸ் படகு மீது சீன கப்பல் மோதல் தென்சீன கடல் பகுதியில் பதற்றம்
-
பி.எஸ்.எப்., விமானப்பிரிவில் முதல் பெண் இன்ஜினியர்
-
உயிர் காக்கும் மருந்துகள் தரமாக இருப்பது அவசியம்!
-
அரசு அலுவலகங்களில் தீபாவளி வசூல் வேட்டை: அமைதி காக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை
-
இடவசதியில்லை; சாக்கு பைகளுக்கு தட்டுப்பாடு பல மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம்
-
சுடுகாடு வசதி கேட்டு போராட்டம்
Advertisement
Advertisement