கார் மோதி தொழிலாளி பலி
தொப்பூர்: நல்லம்பள்ளி தாலுகா, வேட்டைகவுண்டன் கொட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி கிருஷ்ணன், 52. இவர் நேற்று முன்-தினம் காலை, 10:15 மணிக்கு சேலம்- - தர்மபுரி தேசிய நெடுஞ்-சாலையை கடந்து சென்றபோது, சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த, எம்.ஜி., ஹெக்டர் பிளஸ் கார் அவர் மீது மோதி-யதில் பலியானார்.
தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐயப்பன் கோயிலில் தீபாவளி சேவை விழா
-
சிக்கல் கண்மாய் அருகே காவிரி குடிநீர் குழாய் உடைந்து குளம் போல் தேக்கம் கண்டுகொள்ளாத குடிநீர் வடிகால் வாரியம்
-
வடமாடு மஞ்சுவிரட்டு
-
வழிகாட்டும் அலுவலர் அவசியம்
-
டேக் வாண்டோவில் மாணவர்கள் சாதனை
-
வருங்கால கமல் தான் ஜோசப் விஜய்; ஹிந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கிண்டல்
Advertisement
Advertisement