ஐயப்பன் கோயிலில் தீபாவளி சேவை விழா
ரெகுநாதபுரம் : -
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் ராமநாதபுரத்தில் உள்ள அன்பு இல்லம் உள்ளிட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
கண்ணபிரான் வரவேற்றார். அறக்கட்டளையின் சேவைகள் பற்றி ராஜசேகர பாண்டியன் விளக்கி கூறினார். 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நினைவு கல்வி பரிசும், பாராட்டு சான்றிதழும் ரொக்க பணமும் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் மோகன் சுவாமி மற்றும் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த தீவிரம்; இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சு
-
ஆயிரம் சந்தேகங்கள்: வங்கி லாக்கரில் நகையை இழந்தால், திரும்ப பெறுவது எப்படி?
-
வால்பாறையில் சோகம்; காட்டு யானை தாக்கி பாட்டி,பேத்தி பலி
-
இது ஒரு சிறப்பான தருணம்; இஸ்ரேல் புறப்பட்ட டிரம்ப் அறிவிப்பு
-
பித்தளை பாத்திரங்களை திருடிய வாலிபர் கைது
-
பெண்ணிடம் செயின் பறிப்பு ஆசாமிக்கு போலீஸ் வலை
Advertisement
Advertisement