மான் பலி
பொங்கலுார்: பொங்கலுார், கண்டியன் கோவில் வழியாக செல்லும் உப்பு கரை நதி படுகையில் பத்துக்கும் மேற்பட்ட மான்கள் வசித்து வருகின்றன. பெரியாரியபட்டி அருகே தனியார் நிலத்தில் ஒரு வயது உள்ள மான் ஒன்று இறந்து கிடந்தது.
இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை, வருவாய் துறை, கால்நடை துறை அலுவலர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். தலையில் அடிபட்ட காயம் இருந்தது. கம்பி வேலியில் மோதி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இறந்து சில நாட்கள் ஆகி இருக்கும் என்பதால் கடும் துர்நாற்றம் வீசியது. எனவே, அதை அங்கேயே குழி தோண்டி புதைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆங்கில வழி... அதோ கதி! அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனி; ஆசிரியர்கள் ஒத்துழைக்காததால் சிக்கல்
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை கடந்தது: சவரனுக்கு ரூ.320 உயர்வு
-
தோல்விலிருந்து பாடம் கற்கிறோம்: சொல்கிறார் ஸ்ரீதர் வேம்பு
-
பிணைக்கைதிகளின் உடல்களை கண்டுபிடிப்பதில் சிரமம்; இஸ்ரேலிடம் அவகாசம் கேட்கும் ஹமாஸ்
-
இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்க வரிவிதிப்பு தடையாக இருக்காது; சொல்கிறார் ஆர்பிஐ கவர்னர்
-
புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு எது?
Advertisement
Advertisement