ஜாதி கொலையில் பெண்ணுக்கு அரசு வேலை: பாலபாரதி வலியுறுத்தல்
திண்டுக்கல்: மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ.,பாலபாரதி அறிக்கை: வத்தலகுண்டு அருகே காதல் திருமணம் செய்துக்கொண்ட ராமச்சந்திரன் என்பவரை ஜாதி ஆணவப்படுகொலையில் ஈடுபட்ட கொலையாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
கணவனை இழந்த இளம்பெண் ஆர்த்திக்கு அரசு வேலை வழங்குவதோடு, தங்குவதற்கு விடுதி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு செய்யவேண்டும் என குறிப்பிட்டுள் ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆங்கில வழி... அதோ கதி! அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனி; ஆசிரியர்கள் ஒத்துழைக்காததால் சிக்கல்
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை கடந்தது: சவரனுக்கு ரூ.320 உயர்வு
-
தோல்விலிருந்து பாடம் கற்கிறோம்: சொல்கிறார் ஸ்ரீதர் வேம்பு
-
பிணைக்கைதிகளின் உடல்களை கண்டுபிடிப்பதில் சிரமம்; இஸ்ரேலிடம் அவகாசம் கேட்கும் ஹமாஸ்
-
இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்க வரிவிதிப்பு தடையாக இருக்காது; சொல்கிறார் ஆர்பிஐ கவர்னர்
-
புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு எது?
Advertisement
Advertisement