ரயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்: மும்பை நாகர்கோவில் இடையே இயக்கப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர்.

இன்ஜின் அருகே உள்ள பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்கில் 6 கிலோ கஞ்சா இருந்ததை கண்டு பறிமுதல் செய்தனர்.

Advertisement