ரயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல்: மும்பை நாகர்கோவில் இடையே இயக்கப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர்.
இன்ஜின் அருகே உள்ள பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்கில் 6 கிலோ கஞ்சா இருந்ததை கண்டு பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆங்கில வழி... அதோ கதி! அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனி; ஆசிரியர்கள் ஒத்துழைக்காததால் சிக்கல்
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை கடந்தது: சவரனுக்கு ரூ.320 உயர்வு
-
தோல்விலிருந்து பாடம் கற்கிறோம்: சொல்கிறார் ஸ்ரீதர் வேம்பு
-
பிணைக்கைதிகளின் உடல்களை கண்டுபிடிப்பதில் சிரமம்; இஸ்ரேலிடம் அவகாசம் கேட்கும் ஹமாஸ்
-
இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்க வரிவிதிப்பு தடையாக இருக்காது; சொல்கிறார் ஆர்பிஐ கவர்னர்
-
புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு எது?
Advertisement
Advertisement