விதிமுறை மீறி பட்டாசு வெடித்த 44 பேர் மீது வழக்கு
புதுச்சேரி: சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, தீபாவளி அன்று காலை மற்றும் இரவு 7:00 முதல் 8:00 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என, அரசு அறிவித்தது. அனுமதித்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்திருந்தது.
நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை யொட்டி, பொதுமக்களுக்கு இடையூறாகவும், அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தனர்.
முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, கோரிமேட்டை, அரியாங்குப்பம், தவளக்குப்பம், பாகூர், காரைக்கால் உட்பட பல இடங்களில் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்த 44 பேர் மீது, அந்தந்த பகுதி போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுப்பெறாது: வானிலை மையம் தகவல்
-
இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி
-
நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு; மும்பையில் அவசர தரையிறக்கம்
-
இந்தியா ஆச்சரியம் அளிக்கிறது: அமெரிக்க பெண் சுற்றுலா பயணி வியப்பு: வீடியோ வைரல்
-
2 மாவட்டத்துக்கு அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
-
நெல் கொள்முதலில் தவறான தகவல் கூறி ஏமாற்றும் தமிழக அரசு; இபிஎஸ் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement