அறிவியல் கண்காட்சி
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
விசாலாட்சி வித்யாசாலா குப.ராம தொடக்கப்பள்ளி, கண்ணாத்தாள் நர்சரி பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மைக் மற்றும் ஏஞ்சலா பங்கேற்றனர். பள்ளி செயலர் நாகராஜன், பள்ளிக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், நல்லாசிரியர் கண்ணப்பன், முன்னாள் தலைமையாசிரியர் மகாலெட்சுமி, பள்ளி மேலாளர் சுப்பையா, பழனியப்பன், தலைமையாசிரியர் ஆரோக்கிய ஸ்டெல்லா கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆந்திராவில் சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி
-
செங்கோட்டையன் வன்மம் வெளிப்பட்டு விட்டது: இபிஎஸ் காட்டம்
-
என்னை நீக்கியது வேதனை அளிக்கிறது; இபிஎஸ் செயல் சர்வாதிகாரப்போக்கு என செங்கோட்டையன் பேட்டி
-
சவுதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக்கொலை; உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை
-
குடும்பத்துக்காக இல்லை; மக்களுக்காக உழைத்தேன்: இன்னும் ஒரு வாய்ப்பு கேட்கிறார் நிதிஷ் குமார்
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை
Advertisement
Advertisement