கஞ்சா விற்றவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
   தொண்டாமுத்தூர்:  பூலுவபட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைத்தனர். 
ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த செப்., மாதம், பூலுவபட்டி, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த, விஜய் என்ற விஜயராஜ், 32 என்பவர் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டார். ஆலாந்துறை போலீசார், விஜயராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், விஜயராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, கலெக்டர் உத்தரவிட்டார். 
 வாசகர் கருத்து 
         
       
      
 முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!          
   
 
    
      மேலும்
-     
        
 ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும்; பீஹாரில் அமித்ஷா பிரசாரம்
 -     
        
 கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
 -     
        
 கிட்னி முறைகேடு; சுயநல நோக்கோடு செயல்படும் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்; இபிஎஸ்
 -     
        
 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு: முழு விபரம் இதோ!
 -     
        
 அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியம்
 -     
        
 கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; முதல்வர் ஸ்டாலின்
 
Advertisement
 Advertisement