தவற விட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
கடலுார்: துணிக்கடையில் பெண் தவற விட்ட பணத்தை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி, பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்தவர் வீரரகு மனைவி அனிதா. இவர், கடந்த 17ம் தேதி தீபாவளி பண்டிகைக்காக துணி எடுக்க கடலுார் வந்தார்.
துணிக்கடைக்கு சென்ற போது, பையில் வைத்திருந்த 10,500 ரூபாயை தவற விட்டார்.
இதுகுறித்து அவர், கடலுார், புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், குற்றப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, பணத்தை கண்டுபிடித்து அனிதாவிடம் ஒப்படைத்தனர்.
போலீசாருக்கு, அனிதா குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன படுகொலை நடக்கவில்லை அமெரிக்க மிரட்டலுக்கு பதிலடி
-
செமஸ்டர் முடிவு வெளியான 15 நாட்களுக்குள் துணை தேர்வு
-
அரசு விரைவு பஸ்களில் பொங்கல் முன்பதிவு துவக்கம்
-
பயங்கரவாதி என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எழுத தெரியுமா? தேஜஸ்விக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி
-
கோவை மாணவி பாலியல் குற்றவாளிகள் மூவரை சுட்டுபிடித்த காவல்துறை
-
கேளுங்கள்...
Advertisement
Advertisement