ரூ.25 கோடியில் புதிய மருத்துவமனை திறப்பு விழா
 
திருச்செங்கோடு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக, 25 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு அடுக்குமாடி கட்டடமாக புதிதாக கட்டப்பட்டுள்ளது. நாளை காலை, 10:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். 
இதையொட்டி, அரசு மருத்துவமனையில் விழா ஏற்பாடுகளை, திருச்செங்கோடு தொகுதி கொ.ம.தே.க.,-எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மூர்த்தி, நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணி இணை இயக்குனர் ராஜ்மோகன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, எம்.எல்.ஏ., ஈஸ்வரன் கூறுகையில், ''மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக, 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருச்செங்கோடு புதிய அரசு தலைமை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
 வாசகர் கருத்து 
         
       
      
 முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!          
   
 
    
      மேலும்
-     
        
 35வது நாளாக அரசு நிர்வாகம் முடக்கம்: 'சாதனை படைக்கிறார்' அமெரிக்க அதிபர் டிரம்ப்
 -     
        
 மஹாராஷ்டிராவில் டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல்
 -     
        
 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்: 53 கிலோ பிரிவுக்கு தயாராகும் மீராபாய் சானு
 -     
        
 அமெரிக்க முன்னாள் துணை அதிபர் டிக் செனி காலமானார்
 -     
        
 குருநானக் தேவ் பிறந்தநாள் விழா: அட்டாரி-வாகா வழியாக பாகிஸ்தான் சென்றது முதல் குழு
 -     
        
 பிலிப்பைன்சை புரட்டி போட்ட கடும் சூறாவளி; 26 பேர் பலி
 
Advertisement
 Advertisement