குருநானக் தேவ் பிறந்தநாள் விழா: அட்டாரி-வாகா வழியாக பாகிஸ்தான் சென்றது முதல் குழு
புதுடில்லி:சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக் தேவ் ஜியின் 556 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்க, 2,100 பேர் கொண்ட முதல் குழு அட்டாரி-வாகா வழியாக இன்று பாகிஸ்தான் சென்றது.
சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக் தேவ் ஜியின் 556 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்க யாத்ரீகர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்கிறார்கள். அவர்கள் நான்கானா சாஹிப் மற்றும் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா ஜனம்ஸ்தான் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று, நவம்பர் 13 அன்று இந்தியாவுக்குத் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement