900 முறை பாங்காக் பயணித்த தொழிலதிபர்: அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி
கோல்கட்டா: போலி பாஸ்போர்ட் மோசடி வழக்கில் சிக்கிய தொழிலதிபர் வினோத் குப்தா, கடந்த 10 ஆண்டுகளில் 900 முறை பாங்காக் சென்றுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கர்தா பகுதியை சேர்ந்த தொழிலதிபர் வினோத் குப்தா, இவர் மீது கடந்த ஆண்டு இறுதியில் போலி பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையில் வினோத் குப்தா, வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் போலி பாஸ்போர்ட் மோசடி, ஹவாலா நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பெரிய நெட்வொர்க்குடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. மேலும்வழக்கத்திற்கு மாறாக தாய்லாந்தின் பாங்காக்கிற்கு 10 ஆண்டுகளில் 900 முறை பயணம் மேற்கொண்டது தெரியவந்துள்ளது.
ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்,மேலும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து கிடைத்த வருமானம் ஹவாலா நெட்வொர்க் மூலம் வங்கதேசத்திற்கு அனுப்பப்பட்டதா என்பதை விசாரித்து வருகின்றனர்.
கண்டு பிடித்து விட்டார்கள் 900 முறை கு பிறகு.
வின்சியை பின் தொடர்ந்து சென்று இருக்க வாய்ப்பு இருக்கிறது.
i know he is pilot or server right
சரி தான்.
இவருடைய அன்னான் கூட அடிக்கடி பட்டயா போய்விட்டு வருகிறார். வந்து மர்ம வியாதியால் படுத்துவிடுகிறார்.
900 முறை பாங்காக் சென்று வந்தது கின்னஸ் சாதனையா?
எந்த புத்தில் எந்த பாம்போ?
கடந்த பத்து வருசமா, அதாவது பொற்கால ஆட்சி ஆரம்பிச்சதும்....
நம்ம பப்புவுக்கு தெரியுமா?
தண்ணி தொட்டி லோகல் மேட்டரையே திராவிட ஸ்காட்லாந்தால கண்டு பிடிக்க முடியல..மேலும்
-
தர்மத்தின் குரல் என்றும் ஒலிக்கட்டும்!
-
வெற்றி தொடருமா? ஆஸி.,க்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங்
-
மாணவர்களின் அறிவுக்கண்ணை திறக்கும் ஒளிவிளக்கு 'தினமலர்'
-
ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கு: நவ.14ல் ஆஜராக அனில் அம்பானிக்கு ஈ.டி., நோட்டீஸ்
-
தன்னை முன்னிலைப்படுத்தி நிற்கிறது 'தினமலர்' நாளிதழ்
-
ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ஆர்ஜேடி, காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு