எஸ்.ஐ.ஆர்., பணி தீவிரம்
திருமங்கலம்: திருமங்கலம் பகுதியில் தேர்தல் ஆணைய உத்தரவின்படி வாக்காளர்களுக்கான சிறப்பு திருத்தப்பட்டியல் படிவம் வீடு வீடாக வழங்கும் பணிகள் நடக்கிறது.
வீடுவீடாக சென்று ஓட்டுச்சாவடி தேர்தல் அலுவலர்கள் படிவங்களை வழங்கினர். பணிகளை ஆர்.டி.ஓ., சிவஜோதி, தாசில்தார் சுரேஷ், தேர்தல் தாசில்தார் கோமதி ஆய்வு செய்தனர். சில பகுதிகளில் தேர்தல் அலுவலர்களோடு தி.மு.க.,வினரும் உடன் சென்றனர்.
படிவத்தை பூர்த்தி செய்வது குறித்து அலுவலர்கள் பொதுமக்களுக்கு விளக்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ரோடு ஷோ'க்களுக்கு தடை விதிக்க வேண்டும்: சொல்கிறார் திருமாவளவன்
-
பாடகர் ஜூபீன் கார்க் மரண வழக்கு:அசாம் தலைமை தகவல் ஆணையர் ராஜினாமா!
-
அரசியலமைப்பைக் காப்பாற்றுவது இளைஞர்களின் பொறுப்பு; விழிப்புடன் இருக்க சொல்கிறார் ராகுல்
-
பொதுக்கூட்டம் நடத்த வைப்புத்தொகை; 3 மணி நேரம் அனுமதி: தமிழக அரசு
-
அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: இந்த முறை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்
-
விண்வெளித் துறையில் இந்திய தொழில்துறையின் பங்களிப்பு; இஸ்ரோ தலைவர் பெருமிதம்
Advertisement
Advertisement