இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள்: நிர்மலா சீதாராமன் தகவல்
மும்பை: இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள் தேவை எனவும், இதற்காக ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மும்பையில் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் மற்றும் பொருளாதார மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: வங்கிகள் அமைப்பு சார்ந்த கடன் நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். நிதி கட்டுப்பாடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதை தடுக்க கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் பின்பற்ற வேண்டிய பல சுயசார்பு நடவடிக்கைகள் இன்னும் உள்ளன. அனைவருக்கும் நிதி சேவை கிடைக்கச் செய்வது என்பது வளர்ந்த பாரதத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகும். இதனை வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகள் வெற்றிகரமாக செய்து வருகின்றன.
இந்தியாவிற்கு மிகப்பெரிய மற்றும் உலகத் தரம் வாய்ந்த வங்கிகள் தேவை. இதற்காக ரிசர்வ் வங்கிகள் மற்றும் மற்ற நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்த பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டன. இவ்வாறு அவர் பேசினார்.
நல்ல வேளை SBI ஐ உலகத்தர வங்கின்னு சொல்லலை. அவிங்களும், அவங்க சேவை லட்சணமும்...
லார்சன் போன்ற நம் நாட்டு நிறுவனங்கள் அன்னிய நாடுகளில் மெகா கட்டுமான ஒப்பந்தங்களை பெறும்போது அவற்றுக்கு முழுமையான நிதிச்சேவைகள் அளிக்கும் அளவுக்கு நம் நாட்டு வங்கிகளுக்கு பலமில்லை. குறைந்த காலக்கெடுவுக்குள் பல மில்லியன் டாலர்கள் ஏற்பாடு செய்யுமளவுக்கு திறனுள்ள பிரமாண்ட வங்கிகள் உருவானால் மட்டுமே நாம் வல்லரசாக முடியும். நம்மவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிட்டும். பெருந்தொழில் லாபத்தை பாவமாக எண்ணும் மூடத்தனம் பாரதத்தில் மட்டுமே இருக்கிறது.
மத்திய அரசின் தலையீடு இருக்கும் வரை தரம் இருக்காது!
ஆக இனி வெளிநாட்டு வங்கிகளுக்கு மட்டுமே அரசு ஆதரவு இருக்கும் லாபத்தில்இயங்கும்வங்கிகளை வெளிநாட்டு வங்கிகள் சலிசான விலைக்கு வாங்குவதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் நிதியமைச்சர் உடனே மேற்கொள்வார்.
அதாவது இருக்குற ரெண்டு மூணு பொதுத்துறையுயியும் தனியார் வசம் கொடுப்போம் னு சொல்ராங்க போல ...
வியாபாரம் செய்வது அரசின் வேலையே இல்லை. தொழில் வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமே அரசின் கடமை. கூறியவர் சிதம்பரம். அரசு வணிகம் செய்தால் மக்கள் பிச்சைதான் எடுப்பர்.
இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள் தேவை : நிர்மலா சீதாராமன் ஆம்.. இந்தியவங்கிகளிலிருந்து அதானிக்கு அள்ளிவிட்டாச்சு. இனி அயல்நாட்டு வங்கிகள் தான்.
அம்பானிக்கும் அதானிக்கும் கடன் கொடுக்க வசதியாயிருக்கும்,
ஆமாம் இருக்கதாக பின்னே உங்களுக்கு ஒத்துழைக்கும் வாங்கிளல் தானே அம்புட்டு பேரும் நான் தைரியம் தான் கேக்கிறேசன் இது என்ன உங்க ஊறுகாய் காமபின்யா
first build a public toilet neatly all over the india. All over the world everyone is laughing
please keep your own house toilet clean Mr karan...
உண்மையை சொன்ன ஏன்பா இவ்வளவு கோபப்படுறா ??. நீ ரொம்ப தான் ஜல்ஸா கட்சிக்கு வக்காலத்து வாங்குறீயே
மாலத்தீவில் உள்ள எஸ்.பி .ஐ , போன்ற வங்கி எங்கும் இல்லை.. இந்தியாவின் ப்ப்பு போல் வெளிநாட்டில் நம் மானத்தை கப்பலேற்ற அரும்பாடு பட்டு வருகிறது..மேலும்
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு பிரியங்கா மிரட்டல்: பீஹார் பிரசாரத்தில் சர்ச்சை
-
நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி; கூடுதல் நீர் திறப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
-
மசோதாக்கள் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை: கவர்னர் மாளிகை
-
லாலுவின் 3 தலைமுறைகள் வந்தாலும் தொடக்கூட முடியாது; அமித் ஷா சூளுரை
-
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்? கேட்கிறார் இபிஎஸ்
-
ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது: சுப்ரீம் கோர்ட்