ரத்ததான முகாம்
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை அரசு நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் ரத்ததான முகாம் சரவணக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் சுமிதா, தி.மு.க., நகர செயலாளர் முகமது இலியாஸ் முன்னிலை வகித்தனர்.
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் பாரதி, வட்டார மருத்துவ அலுவலர் கோமதி, மருத்துவ அலுவலர் சுகன்யா ஆகியோர் ரத்ததானம் செய்வதன் நன்மைகள் குறித்து தன்னார்வலர்களிடம் விளக்கினர். 50 க்கும் அதிகமானோர் ரத்ததானம் வழங்கினர். 40 யூனிட் சேகரிக்கப்பட்டு பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்யாவில் மாயமான இந்திய மருத்துவ மாணவன்; 19 நாட்களுக்கு பின்பு சடலமாக மீட்பு
-
தெருநாய்கள் விவகாரம்; வேலி அமையுங்கள், கண்காணியுங்கள்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் எதிர்த்து திமுக மனு: நவ.,11ல் விசாரணை என சுப்ரீம்கோர்ட் அறிவிப்பு
-
திமுகவை ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றனர்; முடியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா; தபால் தலை, நாணயம் வெளியிட்டார் மோடி
-
தொழில்நுட்பக்கோளாறு; 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு
Advertisement
Advertisement