5 பவுன் நகை, பணம் திருட்டு
கள்ளிமந்தையம்: பெருமாள் கோயில் வலசை சேர்ந்தவர் சண்முகம். வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தார். நேற்று மதியம் 3:30 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் நகை , ரூ.15 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எட்டு சிவிங்கி புலிகள் வருகின்றன: போட்ஸ்வானாவுடன் ஒப்பந்தம்
-
'பவளவிழா பாப்பா, பாசாங்கு கூடாது பாப்பா' தி.மு.க., குறித்து விஜய் கடும் விமர்சனம்
-
'துாய்மை பணியாளர்கள் பெயரில் பணம் பறிக்க தி.மு.க., திட்டம்': மத்திய அமைச்சர் முருகன்
-
தங்கை மகனை தாக்கிய மாமா மச்சான் கைது
-
வனவிலங்கு தகவல் தெரிவிக்க இலவச எண் அறிமுகம்
-
ஒற்றை தந்தத்துடன் சுற்றி வரும் 'பீமா'
Advertisement
Advertisement