சிறுதொழில் தயாரிப்புகளை வாங்குவதற்கு 83 ஒப்பந்தங்கள்
சென்னை:தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து, வெளிநாட்டு நிறுவனங்கள் பொருட்களை வாங்குவதற்காக, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின், 'பேம் டி.என்' நிறுவனம் சார்பில், வாங்குவோர், விற்போர் சந்திப்பு, கடந்த இரு தினங்களாக ஈரோட்டில் நடத்தப்பட்டது.
இதில் ரஷ்யா, மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, 42 நிறுவனங்களும், தமிழகத்தை சேர்ந்த, 650க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் பங்கேற்றன.
இந்த நிகழ்ச்சி வாயிலாக, தமிழக நிறுவனங்களிடம் இருந்து, 54.94 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்குவதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன், 83 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சபரிமலை நடை இன்று திறப்பு: மண்டலகாலம் நாளை தொடக்கம்
-
கோயில்கள் பாதுகாப்பிற்கு கூடுதல் காவலாளிகள் நியமனம் செய்யுங்க; இரவு ரோந்து போலீசாரின் கண்காணிப்பும் அவசியம்
-
மொபைல் போன்கள் தொலைந்தால் 'சஞ்சார் சாதி' இணையதளம் வாயிலாக மீட்கலாம்
-
திருப்பாலைக்குடியில் மருத்துவ முகாம்
-
ஓட்டுச்சாவடி மையங்களில் இன்று சிறப்பு முகாம்
-
அரியனேந்தலில் வசதி வேண்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
Advertisement
Advertisement