உ.பி.,யில் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து: மாயமான 15 பேரை தேடும் பணி தீவிரம்
லக்னோ: உபி., சோன்பத்ராவில் கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் 15 தொழிலாளர்கள் சிக்கினர். தற்போது அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ராவில் கல்குவாரி இயங்கி வருகிறது. குவாரி உள்ளேயும், பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.




கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை தொழிலாளர் ஒருவர் உடல் மீட்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கல்குவாரி சட்டவிரோதமாக இயங்கி வந்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
வாசகர் கருத்து (1)
ayyanar - ,
16 நவ,2025 - 10:19 Report Abuse
ஆழ்ந்த இரங்கல் உயிரிழந்த ஒரு தொழிலாளருக்கு, மீதம் உள்ளவரை மீட்க போராடும் மீட்பு படையினருக்கு நன்றி அதே நிலையில் மாயமான தொழிலாளர்கள் உயிருடன் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் 0
0
Reply
மேலும்
-
முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 124 ரன் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்ரிக்கா!
-
பக்கத்துக்குப் பக்கம் தகவல் பெட்டகம்
-
'தினமலர்' அரசியல் செய்திகள் வியப்பளிப்பவை
-
மக்களைப் பாதுகாக்க அனைத்தையும் செய்ய வேண்டும்: சசி தரூர்
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்: நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
லாரி மீது பஸ் மோதி விபத்து; பெங்களூரு பயணிகள் 20 பேர் காயம்
Advertisement
Advertisement