நாளை 7 மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; வானிலை மையம்

2


சென்னை: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திரூவாரூர், நாகை ஆகிய 7 மாவட்டங்களுக்கு நாளை (நவ., 17) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம்.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இன்று (நவ.,16) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* கடலூர்

* மயிலாடுதுறை

* திருவாரூர்

* நாகை

இன்று (நவ.,16) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* விழுப்புரம்

* அரியலூர்

* தஞ்சாவூர்

* புதுக்கோட்டை

* ராமநாதபுரம்


நாளை (நவ.,17) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* திருவள்ளூர்,

* சென்னை,

* காஞ்சிபுரம்,

* செங்கல்பட்டு,

* மயிலாடுதுறை,

* திரூவாரூர்,

* நாகை

நாளை (நவ.,17) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* விழுப்புரம்

* கடலூர்

* தஞ்சாவூர்

* புதுக்கோட்டை

* ராமநாதபுரம்

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

நாளை மறுநாள் (நவ.,18) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* சிவகங்கை

* ராமநாதபுரம்

* விருதுநகர்

* தேனி

* தென்காசி

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

வரும் நவ.22ல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* திருவள்ளூர்

* சென்னை

* காஞ்சிபுரம்

* செங்கல்பட்டு

* விழுப்புரம்

* கடலூர்

* அரியலூர்

* மயிலாடுதுறை

* திருவாரூர்

* நாகை

* தஞ்சாவூர்

* புதுக்கோட்டை

* சிவகங்கை

* ராமநாதபுரம்

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement