திருபுவனையில் இன்று குடிநீர் 'கட்'

புதுச்சேரி: திருபுவனை மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

அதனால் இன்று (17ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை திருபுவனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement