இட ஒதுக்கீடு போராட்டம் பா.ம.க.,வினர் ஆலோசனை
ஓமலுார்: பா.ம.க.,வின், அன்புமணி ஆதரவு, சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், ஓமலுார் அருகே நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். அதில் மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் பேசினார். தொடர்ந்து தேர்தல் பணி, டிச., 17ல் அன்புமணி தலைமையில் நடக்க உள்ள, இட ஒதுக்கீடு சிறை நிரப்பும் போராட்டம் குறித்து ஆலோசனை நடந்தது. தர்ம-புரி முன்னாள் எம்.எல்.ஏ., வேலுசாமி, சேலம் மாவட்ட முன்னாள் கவுன்சிலர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்-கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை 45 கோடியாக உயர்வு
-
குடிக்க தண்ணீர் கேட்பது போல் வெள்ளி குத்துவிளக்கு திருட்டு
-
நேருக்கு நேர் மோதிய 'பைக்'குகள்: கொத்தனார் பலி; வாலிபர் காயம்
-
ஆதிகேச பெருமாள் கோவிலில் துாய்மை பணி
-
வெனிசுலாவுடன் பேச்சு நடத்த வாய்ப்பு; அதிபர் டிரம்ப் தகவல்
-
பண்ருட்டியில் இம்மாத இறுதியில் புது மின் பிரிவு அலுவலகம் திறப்பு
Advertisement
Advertisement