மாநில அளவிலான கராத்தே கரூருக்கு 23 பதக்கங்கள்
கரூர், மதுரையில் நடந்த, மாநில அளவிலான கராத்தே போட்டியில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், 23 பதக்கங்களை பெற்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், 39வது மாநில அளவிலான கராத்தே போட்டி கடந்த, 15ல் நடந்தது. அதில், பங்கேற்ற கரூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், 10 தங்கப்பதக்கம், 8 வெள்ளி பதக்கம், 5 வெண்கல பதக்கம் உள்பட, 23 பதக்கங்களை பெற்றனர்.
வெற்றி பெற்ற வீரர்களை, கரூர் மாவட்ட கராத்தே சங்க செயலாளர் ராஜசேகரன், பயிற்சியாளர்கள் செந்தில் குமார், ரமேஷ் உள்பட பலர் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனித - வனவிலங்குகள் மோதலை தடுக்க... விழிப்புணர்வு ! கால்நடை டாக்டர்களுக்கு பயிற்சி பட்டறை
-
கார்த்திகை பிறப்பு; விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள் 'சரண கோஷம்' முழங்க மாலை அணிந்தனர்
-
நவரச நாட்டியாலயாவின் 13வது சலங்கை பூஜை
-
இன்று இனிதாக
-
தினசரி மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைவு
-
வனப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தலா? வனத்துறை மறுப்பு: வெளிவருமா உண்மை
Advertisement
Advertisement