கஞ்சா பறிமுதல் 2 பேர் சிக்கினர்
சங்ககிரி, சங்ககிரி போலீசார், ஈரோடு பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். இருவர், பெரிய பையை வைத்திருந்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, 8 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில் திருப்பூர் மாவட்டம் கேதாம்பாளையத்தை சேர்ந்த பரசுரம், 25, கடலுார் மாவட்டம், புவனகிரி, எரும்பூரை சேர்ந்த ஆகாஷ், 22, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கார் - மினி பஸ் மோதல் எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு
-
பள்ளி முன் வேன் டிரைவர்கள் இடையூறு கலெக்டருக்கு புகார் அனுப்பிய ஹெச்.எம்.,
-
ஏற்காட்டில் பனிமூட்டத்துடன் சாரல் மழை விடுதிகளில் முடங்கிய சுற்றுலா பயணியர்
-
வ.உ.சி., நினைவு நாளில் பா.ஜ.,வினர் அஞ்சலி
-
ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் 20 சதவீத ஆசிரியர்கள் பங்கேற்பு
-
'மண் வள மேம்பாட்டுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தணும்'
Advertisement
Advertisement