வ.உ.சி., நினைவு நாளில் பா.ஜ.,வினர் அஞ்சலி
கரூர், கரூர் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில், பா.ஜ., ஓ.பி.சி., அணி சார்பில் கப்பலோட்டிய தமிழர், வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில், ஓ.பி.சி., அணி கரூர் மாவட்ட தலைவர் சாரங்கபாணி தலைமை வகித்தார். வ.உ.சி., சிலைக்கு, ஓ.பி.சி அணி மாநில செயலர் கோபிநாத், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், ஓ.பி.சி.,
அணி சமூக ஊடக மாநில பொறுப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம், ஓ.பி.சி., அணி மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'நிதானமின்றி' டூவீலர் ஓட்டும் இளைஞர்களுக்கு பல்லு பத்திரம்! வாரம் 50 பேருக்கு தாடை எலும்பு, பற்கள் அடிபடுது
-
காளை களைப்படைந்தது போல தெரிகிறது! :டெக்னிக்கல் அனாலிசிஸ்
-
மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை திரும்ப பெற விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
மதுரை தம்பதியின் 40வது உலக சாதனை
-
எக்ஸெல்சாப்ட் டெக்னாலஜிஸ்
-
சர்வதேச சிலம்பம்: மதுரைக்கு பதக்கம்
Advertisement
Advertisement