மூதாட்டி மாயம்
நெட்டப்பாக்கம்: மடுகரை, ராம்ஜி நகர், மாரியம்மன் கோவில் தெரு வைச் சேர்நதவர் முத்தாலு, 84. இவரை கடந்த 14ம் தேதி முதல் காணவில்லை.
இவரை உறவினர்களின் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மகன் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில், மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து, முத்தாலுவை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை வாங்க கட்டாய படுத்துறாங்க! வேண்டா வெறுப்புடன் வாங்கி செல்லும் மக்கள்
-
குடியிருப்போர் குரல் . . .
-
அமெரிக்காவின் காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம்
-
போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்
-
பரமக்குடி வைகை ஆற்றுப்பகுதியில் முதியவர் கொலை: வாலிபர் கைது
-
ஈரான் இந்தியர்களுக்கான இலவச விசா ரத்து
Advertisement
Advertisement