ஒருங்கிணைப்பு பணி தொய்வின்றி நடக்கிறது
தற்போது பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கும் பணி தொய்வின்றி நடந்து வருகிறது. விரைவில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.,வாக மாறும். முழுவேகத்தில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நல்ல முடிவு விரைவில் ஏற்படும். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைப்பது குறித்து, பா.ஜ., ஆலோசனையில் நான் செயல்படுவதாக கூறுவது தவறு. அப்படி எந்த ஆலோசனையையும் பா.ஜ., வழங்கவில்லை.
- செங்கோட்டையன், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்
வாசகர் கருத்து (1)
Govi - ,
19 நவ,2025 - 09:51 Report Abuse
நீ சொல்லாத நோட்டு அவ்வளவுதான் 0
0
Reply
மேலும்
-
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் எதிரொலி; வங்கதேசம் திரும்ப முயன்ற ஊடுருவல்காரர்கள் 300 பேர் கைது
-
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா; புட்டபர்த்தியில் பிரதமர் மோடி வழிபாடு: தினமலர் சேனலில் நேரலை
-
காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திகொலை; வாலிபர் கைது
-
கார் மரத்தில் மோதி விபத்து; மாணவர்கள் 3 பேர் பலி
-
காங்கிரசில் சேர விரும்பி ராகுலை சந்தித்தார் விஜய்
-
பீஹார் பா.ஜ., வெற்றிக்கு எஸ்.ஐ.ஆரே காரணம்
Advertisement
Advertisement