பீஹாரில் நடந்ததுபோல் தமிழகத்தில் நடக்காது
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஏமாந்து விடக்கூடாது என்பதில், தி.மு.க., கவனமாக இருந்து செயல்பட்டது. எஸ்.ஐ.ஆர்., மூலம் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். வரும் 19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின் தான், யாரெல்லாம் சேர்க்கப்பட்டு உ ள்ளனர்; நீக்கப்பட்டுள்ளனர் என்ற முழு விபரம் தெரியவரும். வாக்காளர்கள் நீக்கப் பட்டுள்ளதாக கூறும் நிலையில், ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. அது எப்படி என புரியவில்லை.
பீஹாரில் நடந்தது போல், தமிழகத்தில் நடக்காது. தமிழகம் ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை வாழ்ந்த மண். இங்கு யாரையும் ஏமாற்ற முடியாது. அப்படியே தவறு நடந்தாலும், தி.மு.க., நீதிமன்றம் சென்று நீதியை நிலைநாட்டும்.
- ஆர்.எஸ்.பாரதி அமைப்பு செயலர், தி.மு.க.,
வாசகர் கருத்து (4)
Balaa - chennai,இந்தியா
14 டிச,2025 - 12:00 Report Abuse
எப்படி நீதியை நிலைநாட்டும்? உங்களுக்கு ஆதரவான தீர்ப்பு வந்தால் நீதி நிலைநாட்டப்படும். இல்லையென்றால் நீதிபதியை ஜாதி ரீதியாக வசைபாடி தகுதி நீக்கம் செய்ய இந்தி காரனோட தயவில மனு கொடுப்பீங்க. அப்ப உங்களுக்கு பீகார் , உத்திரபிரதேசம் எல்லாம் இனிக்கும். இல்லையா பாரதி. 0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
14 டிச,2025 - 09:11 Report Abuse
பாரத திருநாட்டில் பிறந்த எல்லோருக்கும் வாக்கு போட உரிமை உண்டு. வாக்கு அளித்ததற்கு அடையாளமாய் கையில் இடுகிறோம். இவர்கள் மீள வாக்கு அளிக்க இயலாது. கள்ள வாக்கு என்ற வினாவே ஏலாது.
வாக்கு அளிக்க தகுதி இல்லையெனில் அதற்கு ஒரு அடையாளம் இருந்தால் நல்லது. வெளிநாட்டினர் வாக்கு அளித்தால் மட்டும் கள்ள வாக்கு, இவர்கள் வாக்கு அளிக்க தடுப்பது முக்கியம்.
இவர்கள் வாக்கு அளித்தால் தேர்தல் வெற்றி பாதிக்காது. 0
0
Reply
Minimole P C - chennai,இந்தியா
14 டிச,2025 - 05:03 Report Abuse
Both TN and WB will have more effect as these two states opposed SIR vehemently. Already, draft report of WB says that 89k voters are delisted and the same way TN also will have. RS Barathi always talk lies and nonsence. 0
0
Reply
மேலும்
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்
-
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை
-
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பாதிக்கப்பட்டவருக்கு நிதி வழங்கி ஆறுதல்
Advertisement
Advertisement