சி.ஐ.டி.யு., சாலைமறியல் பங்கேற்ற 125 பேர் கைது
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட சி.ஐ.டி.யு., சார்பில், ஓசூர் காந்தி சிலை முன் நேற்று சாலைமறியல் போராட்டம் நடந்தது. மாநில செய-லாளர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். போராட்டத்தில், அங்-கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி, பதவி உயர்வை கால-தாமதமின்றி வழங்க வேண்டும்.
ஊரக உள்ளாட்சி துறையில் பணியாற்றும் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்-பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்-களை எழுப்பினர். சாலைமறியலில் ஈடுபட்ட, 65 பெண்கள் உட்-பட, 125 பேரை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.இதேபோல் பாப்பாரப்பட்டியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றத்திற்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
-
ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; போலீஸ் ஏட்டு அட்டூழியம்
-
விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக: நயினார் நாகேந்திரன் காட்டம்
-
கனடாவில் இந்தியப்பெண் படுகொலை
-
வணிகர்களின் வேதனைக்குரல் உலுக்கியது: சொல்கிறார் ராகுல்
-
இந்தியாவின் விண்வெளி பயணத்தில் பெருமைமிக்க மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு
Advertisement
Advertisement