அ.தி.மு.க.,வில் 50 பேர் ஐக்கியம்
ஓசூர்: ஓசூர், பாகலுார் ஹவுசிங் போர்டில் உள்ள மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், மாற்று கட்சியினர் இணையும் விழா நடந்தது.
ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி முன்னிலையில், தி.மு.க., - த.வெ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து வில-கிய, 50க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றத்திற்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
-
ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; போலீஸ் ஏட்டு அட்டூழியம்
-
விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக: நயினார் நாகேந்திரன் காட்டம்
-
கனடாவில் இந்தியப்பெண் படுகொலை
-
வணிகர்களின் வேதனைக்குரல் உலுக்கியது: சொல்கிறார் ராகுல்
-
இந்தியாவின் விண்வெளி பயணத்தில் பெருமைமிக்க மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு
Advertisement
Advertisement