மரக்கன்று நடும் பணி
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் ஊராட்சி, கதிரிபு-ரத்தில் லட்சுமி நரசிம்ம பெருமாள் சுவாமி கோவில் அமைந்துள்-ளது. இக்கோவிலுக்கு தர்மபுரி, சேலம், உள்ளிட்ட பல்வேறு பகு-திகளிலிருந்து தினமும், 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்-றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள் வசதிக்காக, ஆன்மிகத்தில் ஈடு-பாடுடைய அப்பகுதியை சில இளைஞர்கள், தாமாக முன்வந்து கோவில் வளாகத்தை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் பழனி தலை-மையில், அர்ச்சகர்கள் வல்லரசு ரவி மற்றும் பெருமாள் முன்னி-லையில், கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியில், மரக்கன்-றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றத்திற்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
-
ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; போலீஸ் ஏட்டு அட்டூழியம்
-
விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக: நயினார் நாகேந்திரன் காட்டம்
-
கனடாவில் இந்தியப்பெண் படுகொலை
-
வணிகர்களின் வேதனைக்குரல் உலுக்கியது: சொல்கிறார் ராகுல்
-
இந்தியாவின் விண்வெளி பயணத்தில் பெருமைமிக்க மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு
Advertisement
Advertisement