மீன் வள உதவியாளர் பணி நீச்சல் திறன் பரிசோதனை
சேலம்: மேட்டூர் மீன்வளத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள, 8 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த மாதம் வெளியானது. அதற்கு, 500க்கும் மேற்பட்டோர் விண்-ணப்பித்தனர்.
மீன் வலை பின்னுதல், பழைய மீன் வலையை சரி செய்தல், வலை வீசுதல், பரிசல் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், தமிழ் எழுத படிக்க தெரிதல் உள்ளிட்டவை அடிப்படையில், ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் நீச்சல் தேர்வு, சேலம் காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது. 240 பேர், நீச்சல் திறனை வெளிப்படுத்தினர்.
மீன்வளத்துறை இணை இயக்குனர் ஜெனீபர், உதவி இயக்-குனர் உமா கலைச்செல்வி முன்னின்று நடத்தினர். இன்று, 243 பேர், நீச்சல் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரலாறு காணாத உயர்வு; தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரிப்பு; ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்
-
2025ல் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களை நாடு கடத்திய சவுதி அரேபியா!
-
பார்லி.,க்குள் 'எலக்ட்ரானிக்' உபகரணங்கள் கொண்டு வர எம்.பி.,க்களுக்கு தடை
-
காவிரி பாலம் சீரமைப்பு; போக்குவரத்துக்கு தடை
-
குடிமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
-
மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளை; தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு 'காப்பு'
Advertisement
Advertisement