குடிமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
சேலம்: இந்திய குடியரசு(பிரகாஷ் அம்பேத்கர்) கட்சி சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட தலைவர் உதயசூரியனார் தலைமை வகித்தார்.
அதில் பனமரத்துப்பட்டி, அம்பேத்கர் நகர் குடியிருப்பு அருகே, ஆதிதிராவிடர் சமூகத்துக்கு சொந்தமான, 9.75 ஏக்கர் நிலத்தை மீட்டெடுத்து, அப்பகுதியில் வீடற்ற ஏழை குடும்பத்தை சேர்ந்த, 96 பேருக்கு இலவச குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தப்
பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரலாறு காணாத உயர்வு; தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரிப்பு; ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்
-
2025ல் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களை நாடு கடத்திய சவுதி அரேபியா!
-
பார்லி.,க்குள் 'எலக்ட்ரானிக்' உபகரணங்கள் கொண்டு வர எம்.பி.,க்களுக்கு தடை
-
காவிரி பாலம் சீரமைப்பு; போக்குவரத்துக்கு தடை
-
மீன் வள உதவியாளர் பணி நீச்சல் திறன் பரிசோதனை
-
மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளை; தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு 'காப்பு'
Advertisement
Advertisement