சாட்காம் சேவை விரைவில் துவங்கும்
சாட்காம் சேவை துவங்குவதற்கு இரண்டு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது. ஒன்று, ஒன்வெப், ஜியோ, ஸ்டார்லிங்க் உள்ளிட்ட சாட்காம் நிறுவனங்கள், இந்தியாவில் தரவுகள் இருப்பதை உறுதிசெய்து பாதுகாப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். மற்றொன்று, அலைக்கற்றைக்கு விலை நிர்ணயம் செய்வது.
இது தொடர்பாக டிராய் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் ஆலோசித்து வருகின்றன. இவை இறுதி செய்யப்பட்ட பின், சாட்காம் சேவை விரைவில் துவங்கும் என நம்பிக்கை உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 சரிவு
-
முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை; அண்ணாமலை
-
ஈரான் அணுசக்தித் திட்டத்தை தொடங்கினால் அழித்துவிடுவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
-
புதிய கல்விக்கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர்; தர்மேந்திர பிரதான் பேட்டி
-
மயானத்துக்கு உரிமை கோரும் வக்ப் கலெக்டருக்கு 'ஐகோர்ட் நோட்டீஸ்'
-
வீடு தேடி வரும் நர்சிங் சேவைகள்
Advertisement
Advertisement