புதிய கல்விக்கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர்; தர்மேந்திர பிரதான் பேட்டி
அவனியாபுரம்: ''புதிய கல்விக் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்,'' என, மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
அவர் கூறியதாவது : நான்காம் காசி தமிழ் சங்க நிறைவு விழாவில் பங்கேற்க வந்துள்ளேன். மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக சிறந்த முறையில் காசி தமிழ் சங்கமத்தை நடத்தி வருகிறது. காசி தமிழ் சங்கத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடக்கிறது. தமிழ் மொழி மிகப்பழமையானது.
நம் கலாசாரத்தின் தொன்மையான மொழி. வட இந்தியாவில் இருந்து அதிக மாணவர்கள் இங்கு வந்து தமிழ் கற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலிருந்து நிறைய ஆசிரியர்கள் வட இந்தியாவிற்கு சென்று தமிழ் கற்று கொடுத்து இருக்கிறார்கள். தமிழ் மொழி தேசிய ஒருங்கிணைப்புக்கான அடையாளம். இந்த காசி தமிழ் சங்கத்தின் அங்கமாக இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது.
கலாசார நிகழ்வுகளில் தமிழக ஆட்சியாளர்கள் தேவையில்லாத அரசியல் செய்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை சமூகம் ஏற்று கொண்டுள்ளது. தமிழக மக்கள் ஏற்று கொண்டுள்ளனர். தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளது. இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.
மூன்றாவது மொழியாக அறிவியல் விஞ்ஞான பொருளாதாரத்தில் முன்னில் இருக்கும் சீன மொழி மாண்டரின், ஜப்பானிய மொழி, ஜெர்மன் மொழி, ஸ்பானிஷ் மொழியை கற்று கொள்ள வழிவகை உள்ளதா என்பதை விளக்க வேண்டும்.
மத்திய அமைச்சர்கள் ஜெய் ஷங்கர், பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் ஸ்மிதி ராணி இவர்களின் பிள்ளைகள் ஹார்வட் ஆக்ஸ்போர்ட் போன்றபல்கலைக்கழகத்தில் தான் படித்து நல்ல பணியில் உள்ளனர். அதற்கு காரணம் அவர்களின் தாய் மொழி வழி கல்வி மற்றும் ஆங்கில மொழி, அறிவியல் சம்பந்தபட்ட கற்ற முறையே தான். நிச்சயம் மும்மொழி கல்வி கிடையாது
உருது மொழி படித்தால் நன்கு அறிவு வளர்ந்து விஞ்ஞானம் வளருமாம் ... அதனால்தான் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் பாடமே இல்லாமல் தமிழ் படிக்காமல் உருது மட்டும் படித்து பள்ளி கல்வியை முடிக்கலாம் என்று உத்தரவு போட்டது விடியல் அரசு ..அதனால் மத சார்பின்மையாக உருது மொழியை படிக்கலாம் ...
இந்த இருநூறு என்னமா உளறுது .....ஏல திமுக நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி இருக்கா இல்லையா சொல்லு....சீன.ஜப்பான்.எல்லாம் அப்புறம் பேசலாம் அறிவிலி
கோகுல என்னமா கம்பி கட் ராரு ....கேட்ட கேள்விக்கு பதில் இல்லை...
புதிய கல்வி கொள்கையில் உபி பீகார் எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்று கேள்வி?? சுதந்திரத்திற்கு பிறகு நாற்பது ஆண்டுகள் இந்த மாநிலங்களை ஆண்டது இத்தாலி உத்தரபிரதேசம் ஹிந்திக்காரன் காங்கிரஸ் கட்சி....காங்கிரஸ் கட்சி விடியல் கூட்டணி கட்சி .....கேரளாவில் ஆளும் கட்சி கம்யூனிஸ்ட் ....கேரளாவில் மூன்று மொழி ...எதற்கு மூன்று மொழி இந்த கேள்வியை கேளு ...
why you are making mandatory to learn languages to pass board exam என்று படிக்காத விடியல் திராவிட மதம் மாற்றிகள் கேள்வி கேட்கிறார்கள் ....CBSE பாட திட்டத்தில் மூன்றாவது மொழி ரெண்டு வருடம்தான் ...அதில் பெயில் அல்லது தேர்ச்சி கிடையாது என்று சொல்வதும் கிடையாது ...வெறும் அடிப்படை மட்டும் கற்று கொடுப்பார்கள் ...அதற்கும் மேல் புதிய பாட திட்டத்தின்படி மூன்றாவது மொழி ஹிந்தி என்று கிடையாது ...தேர்ந்தெடுத்த எந்த மொழி வேண்டும் என்றாலும் படிக்கலாம் ....ஆனால் இதெல்லாம் மறைத்து விடியல் திராவிடனுங்க புரளி கிளப்புவார்கள் ...
புதிய கல்விக்கொள்கையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றால் ,என்ன காரணத்திற்காக கல்வி நிதியை தர மறுக்கிறீர்கள் பிதற்றல் பேச்சு.
புதிய கல்விக் கொள்கையை அதிமுகவும் ஏற்கவில்லை, அதனிடம் ஏன் கூட்டணி வைத்தார்கள்? புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்போர் மட்டும் பாஜகவிற்க்கு ஓட்டுப்போட்டால் போதும் என்று சொல்லும் தில் உண்டா?
வாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக இருப்பேன் என்று சொல்ல உனக்கு தில் உண்டு
விவேக் என்ன முக்கு முக்குன்னாலும் பாஜக 10 சீட்டு தேர்தலில் வாங்க போறது இல்லை ....
அதனால் தான் உன்னை வாழ்நாள் கொத்தடிமை என்று சரியாக சொன்னேன்
இந்த விடியல் திராவிடனுங்க மூன்று மொழி மூன்று மொழி என்று கூப்பாடு போடுவது மொத்தமும் விடியல் மதம் மற்றும் கும்பல் செய்யும் சதி வேலை .....வடக்கன் ஹிந்தி சமஸ்க்ரிதம் ஆரியன் என்று கூவி எப்போதும்
வடக்கன் தெக்கன் என்று பிரிவினை பேசி சதி வேலை செய்வது .... இவனுங்க சொல்லும் ஹிந்தி திணிப்பு என்பது இவனுங்க கூட்டணி கட்சி காங்கிரஸ் காலத்தில்தான் ....அப்ப எதுக்கு விடியல் மத சார்பின்மையாக அதே காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி ??......காங்கிரஸ் கட்சியை கூட்டணியை விட்டு விடியல் வெளியேற்றட்டும் ...
குழந்தையின் மூளை வளர்ச்சி என்பது அவர்களின் பதினான்கு வயதிற்குள் 80 சதவிகிதம் முழுமை பெற்றுவிடும். எனவே அந்த வயதில் அவர்களின் கற்றல் திறனும் வேகமாக இருக்கும். குழந்தைகளால் அவர்களின்
11 வயதுக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட மொழியைப் பேசவும், மூன்று மொழிகளை எழுதவும் கற்றுக்கொள்ள முடியும். எல்லா மொழிகளும் தனக்கான ஒரு தனித்தன்மை கொண்டது என்பதை குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே உணர்த்துதல் நல்லது. இதோ எனது தனிப்பட்ட அனுபவம். எனக்கு என் தாய் மொழியான தமிழ், அப்றம் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பேசவும் எழுதவும் மலையாளம், மற்றும் அரபி ஆகிய மொழிகளை பேசவும் தெரியும் இவையனைத்தும் நான் சிறுவயதில் பள்ளிகளில் படிக்கும்போதே கற்றுக் கொண்ட மொழிகள்.
pls do not burden student with three language.. if they are interested lat them learn multiple language outside curriculum...why you want to " force " them to study three language..why you are making mandatory to learn languages to pass board exam...let decide how many language they want to learn
Knowing more languages will help to get job in travel and tourism industry.
Sri, please dont spoil life of you own children's....others will take care...
என்னை இப்படி ஆர்வத்தோடு
படிக்க வைத்த என்னுடைய பெற்றோர்களுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்.
கல்வி வளர்ச்சியில் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட்,, பீகார் உடன் ஒப்பிட வேண்டுமாம் .....இந்த மாநிலங்களை 40 வருடங்கள் ஆண்டது விடியல் கூட்டணி மத சார்பின்மை காங்கிரஸ் கட்சி ....அந்த டெல்லிக்காரன் உத்தரபிரதேசம் இத்தாலிக்காரனிடம் இந்த கேள்வியை கேளு ??....
கேரளா காரன் இந்தியை படித்து தொழில் வேலை வாய்ப்பில் தமிழகத்தை விட பின்தங்கி தான் உள்ளதாம் ..அப்ப கேரளாவில் கம்யூனிஸ்ட் சேட்டன்கள் எதுக்கு மூன்று மொழி ஆதரவு ??...இந்த கேள்வியை விடியல் திராவிடனுங்க கூட்டணி கட்சி கம்யூனிஸ்ட்களிடம் கேளு ??...விடியல் திராவிடனுங்க ஹிந்தி கற்று கொடுத்து கல்லா கட்ட நடத்தும் CBSE பள்ளிகளில் எதுக்கு மூன்று மொழிகள்?? ...
ரெண்டு மொழி கொள்கையில் தமிழ் நாடு முன்னேறிய மாநிலமாக மாறி விட்டதாம் ....விடியல் ஆட்சியில் மாணவர்கள் அதற்கும் மேல் பள்ளி மாணவிகள் கஞ்சாவிற்கு டாஸ்மாக் ஆட்பட்டு சீரழிந்து கிடக்கிறார்கள், அரசு நிர்வாகத்தின் அத்தனை செயலர்களும் , ஆசிரியர்களும் செவிலியர்களும் போராட்டத்தில் இருக்கிறார்கள் .....ஐந்து வருடத்தில் அஞ்சரை லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள்.... 40,000 மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வி ....இப்படி ஒரு கேவல விடியல் அரசாங்கம் ....இதை சரி செய்ய துப்பில்லை ....மேலும்
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்
-
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை
-
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பாதிக்கப்பட்டவருக்கு நிதி வழங்கி ஆறுதல்