பழநியில் பக்தர்கள் கூட்டம்
பழநி: பழநியில் ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள், அதிகாலை முதலே கிரிவீதியில் காத்திருந்து முருகன் கோயிலுக்கு சென்றனர். ரோப் கார்,வின்சிலும், கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தரிசனம் செய்ய 5 மணி நேரம் ஆனது. நகரில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது.
அடிவாரம் பகுதியில் உள்ள முக்கிய ரோடுகளில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தைவானை சுற்றி கூட்டு ராணுவப் பயிற்சி; சீனா மெகா திட்டம்
-
ரூ.3.63 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
-
ரூ.1.20 கோடிக்கு கால்நடை விற்பனை
-
த.வெ.க.,வில் சேர்ந்த மாற்று கட்சியினர்
-
ஆந்திராவில் ஓடும் ரயிலில் திடீர் தீவிபத்து; 2 பெட்டிகள் நாசம்... பயணி ஒருவர் பலி
-
மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி; 98 பேர் காயம்
Advertisement
Advertisement