கல்வி உதவித்தொகை எம்.பி., வழங்கல்
நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., அலுவல-கத்தில், தி.மு.க., நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு, உயர் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகித்து, 90 மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித்-தொகை வழங்கி பேசினார். நாமக்கல் மாநக-ராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர செயலாளர்கள் சங்கர், ராணா ஆனந்த், சிவக்-குமார், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தைவானை சுற்றி கூட்டு ராணுவப் பயிற்சி; சீனா மெகா திட்டம்
-
ரூ.3.63 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
-
ரூ.1.20 கோடிக்கு கால்நடை விற்பனை
-
த.வெ.க.,வில் சேர்ந்த மாற்று கட்சியினர்
-
ஆந்திராவில் ஓடும் ரயிலில் திடீர் தீவிபத்து; 2 பெட்டிகள் நாசம்... பயணி ஒருவர் பலி
-
மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி; 98 பேர் காயம்
Advertisement
Advertisement