நாம் தமிழர் கட்சியினர் 25 பேருக்கு 'காப்பு'
ஓசூர்: தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில், அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயர் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என பெயர் எழுத வேண்டும் என, நாம் தமிழர் கட்-சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் நின்றி-ருந்த அரசு பஸ்களில், தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர்-களை ஒட்டி, நாம் தமிழர் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஓசூர் டவுன் போலீசார் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால், 25க்கும் மேற்பட்ட, நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு; பொதுக்குழுவில் தீர்மானம்
-
கோல்கட்டாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து; சென்னையைச் சேர்ந்த நபர் கைது
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்
-
'ஆன்டிபயாடிக்' மருந்துகளை தவிருங்கள்; டாக்டர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீங்க!
-
வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
-
ஆவணப்பட இயக்குநர் எஸ். கிருஷ்ணசாமி காலமானார்
Advertisement
Advertisement