'இ - சேவை' மையங்கள் 2 நாட்கள் மூடல்
சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தால் நடத்தப்படும், அனைத்து அரசு இ - சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களில், மென்பொருள் பராமரிப்பு மற்றும் தணிக்கை பணிகள் நடக்க உள்ளன.
எனவே, இன்றும், நாளையும், அந்த மையங்கள் செயல்படாது.
ஜன.,2 முதல், அனைத்து இ - சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்படும் என, அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குற்றவாளிகளுக்கு அரசு ஊக்கம் அளிக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விழா தாமரை பிரதர்ஸ் நுால் அறிமுகம்
-
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக போராட்டம்
-
ஜனவரி 6ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,760 சரிவு
-
விடைபெறுகிறது 2025; வருக...! வருக...! 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு; கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு
Advertisement
Advertisement