தினமலர் செய்தி தண்ணீர் திறப்பு
மேலுார்: தனியாமங்கலம் - இ. மலம்பட்டி செல்லும் 11 வது கால்வாயில் நேரடி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை.
அதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பயிர்கள் பதராகும் நிலை உருவானது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து முதன்மை, நிர்வாக பொறியாளர்கள் ரமேஷ், ஜெயராமன் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தினமலர் நாளிதழ். அதிகாரிகளுக்கு நன்றி கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்து; பலி 47 ஆக அதிகரிப்பு: புலனாய்வாளர்கள் விசாரணை தீவிரம்
-
தமிழகத்தில் பரவலாக மழை; தென்காசி, நீலகிரியில் அதிகம்!
-
தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டி உச்சம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
-
2025 டிசம்பரில் கார் விற்பனை அமோகம்: ஜிஎஸ்டி வரி குறைப்பால் புதிய சாதனை
-
ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு; 17 பேர் உயிரிழப்பு: 1,000 வீடுகள் சேதம்
-
மா.திறனாளிகள் இலவச பஸ் பயண அட்டைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
Advertisement
Advertisement