ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; மக்களுடன் கேக் வெட்டிய எஸ்.பி.,
தர்மபுரி: ஆங்கில புத்தாண்டையொட்டி, தர்மபுரி நகரில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், தர்மபுரி நான்கு ரோடு பகுதியில், நள்ளிரவு, 12:00 மணிக்கு, எஸ்.பி., மகேஸ்வரன் பொதுமக்களுடன் இணைந்து, ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக, கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்து; பலி 47 ஆக அதிகரிப்பு: புலனாய்வாளர்கள் விசாரணை தீவிரம்
-
தமிழகத்தில் பரவலாக மழை; தென்காசி, நீலகிரியில் அதிகம்!
-
தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டி உச்சம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
-
2025 டிசம்பரில் கார் விற்பனை அமோகம்: ஜிஎஸ்டி வரி குறைப்பால் புதிய சாதனை
-
ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு; 17 பேர் உயிரிழப்பு: 1,000 வீடுகள் சேதம்
-
மா.திறனாளிகள் இலவச பஸ் பயண அட்டைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
Advertisement
Advertisement