காலாவதியான எல்.ஐ.சி., பாலிசிக்கு உயிர் கொடுக்க சிறப்பு திட்டம்
பல்வேறு காரணங்களால் பிரீமியம் செலுத்த முடியாமல் காலாவதியான பாலிசிகளை மீண்டும் புதுப்பித்து கொள்ள, எல்.ஐ.சி., சிறப்பு முகாமை துவங்கியுள்ளது.
முதல் தவணை பிரீமியம் செலுத்த தவறிய தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் உள்ள பாலிசிகளை புதுப்பித்து கொள்ளலாம். பாலிசி காலம் முடிவடையாத பாலிசிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
பாலிசிகளை புதுப்பிக்கும்போது, தாமதமாக செலுத்த வேண்டிய கட்டணத்தில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த சிறப்பு திட்டம், நடப்பாண்டின் ஜனவரி 1ம் தேதி துவங்கிய நிலையில், வரும் மார்ச் மாதம் 2ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உண்மையான ஜனநாயகன் நான் தான்; சொல்லி வேதனைப்பட்ட சீமான்
-
நமது இளைஞர் சக்தி வலிமையானது: பிரதமர் மோடி பெருமிதம்
-
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த சீனப்பெண் கைது
-
மரத்தை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்; சென்னை மாநகராட்சி
-
200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
-
திருச்சியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கு விழா
Advertisement
Advertisement