உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளன மாநில மாநாடு
தர்மபுரி: தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மே-ளனத்தின், 16-து மாநில மாநாடு, தர்மபுரியில் இரண்டு நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று மாநாட்டு பேரணியை ஏ.ஐ.டி.யூ.சி., மாநில தலைவர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், காரைக்குடி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்-ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான உள்-ளாட்சி துறை பணியாளர்கள் கலந்து கொண்-டனர். அதை தொடர்ந்து, பி.எஸ்.என்.எல்., அலு-வலகம் அருகே, உள்ளாட்சி துாய்மை பணியா-ளர்கள், துாய்மை காவலர்கள், டேங்க் ஆப்ப
ரேட்டர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுக்கூட்டம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சபரிமலை தங்கம் கொள்ளை: வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கைது
-
டிஜிட்டல் சைபர் குற்றவாளிகளிடம் ரூ.20 லட்சம் இழந்த பெண்; 14 நாட்களில் பணத்தை மீட்டது சைபர் கிரைம்!
-
வரும் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை; நடிகர் சரத்குமார்
-
'லேப்டாப்'பில் கருணாநிதி, ஸ்டாலின் படம் நீக்கினால் 'வாரண்டி' கிடையாது
-
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்; ஜனவரி 28ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கும் என அறிவிப்பு
-
பருவநிலை மாற்றம் குறித்த நடவடிக்கை நமக்கான வாய்ப்பு: துணை ஜனாதிபதி
Advertisement
Advertisement