இன்ஜினியருக்கு விருது வழங்கல்
கடலுார்: கடலுாரைச் சேர்ந்த இன்ஜினியருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சென்னையில் 'பில்டர்ஸ் லைன்' விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில், கடலுாரை சேர்ந்த இன்ஜினியர் தாயுமானவன், கட்டுமானத்துறை தொடர்பாக எழுதிய 'கற்றதும் பெற்றதும்' என்ற தலைப்பிலான நுால் வெளியிடப்பட்டது.
இதனையொட்டி அவருக்கு, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., மற்றும் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் 'பில்டர்ஸ் லைன்' என்ற விருது வழங்கி பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூட்டணியை விரைவில் அறிவிப்போம்: ராமதாஸ்
-
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தால் நிலைமை மிகவும் மோசம்; காங். எம்.பி. சசிதரூர்
-
பாசச்சீர் சுமந்து செல்கிறார் செல்லத்துரை
-
அமெரிக்காவை தொடர்ந்து இஸ்ரேல்; 7 ஐ.நா., அமைப்புகளில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
-
மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை:மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
-
அமெரிக்காவை விட டென்மார்க்கே மேல்; கிரீன்லாந்து பிரதமர் திட்டவட்டம்
Advertisement
Advertisement