திமுகவை அகற்றி தமிழகத்தின் வளர்ச்சியை மீட்டெடுப்போம்: அண்ணாமலை
சென்னை: ''ஊழல் நிறைந்த திமுக இயந்திரத்தை அகற்றி, நம்பகத்தன்மை, சட்டத்தின் ஆட்சி மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை மீட்டெடுப்போம்'', என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுராந்தகத்தில் ஜனவரி 23ல் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க கூட்டமானது சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டமாக அமைவதுடன், மாற்றத்திற்கான மக்களின் உறுதியையும், மாற்றத்தை ஏற்படுத்தும் நிர்வாகத்தையும் நிரூபிக்கும்.
இது வெறும் அரசியல் நிகழ்வு மட்டும் அல்ல. பல ஆண்டு தவறான ஆட்சிக்கு பிறகு தமிகத்திற்கான ஒருமைப்பாடு, நல்லாட்சி மற்றும் வளர்ச்சியை மீட்டெடுக்கும் மாற்றத்திற்கான இயக்கம். ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளின் கூட்டணி நோக்கத்தில் ஒன்றுபட்டுள்ளது.
தேஜ கூட்டணி ஒரு வளமான எதிர்காலத்துக்காக தமிழகத்தின் தேவைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நாளைய பேரணி ஒரு தெளிவான செய்தியை அனுப்பும். வளர்ச்சியை மையமாக கொண்ட கொள்கைகள், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றால் இயக்கப்படும் இரட்டை இன்ஜின் அரசை தமிழகம் கோருகிறது. இந்த தொலைநோக்கு பார்வையை தேஜ கூட்டணி மட்டுமே நிறைவேற்ற முடியும். ஊழல் நிறைந்த திமுக இயந்திரத்தை அகற்றி, நம்பகத்தன்மை, சட்டத்தின் ஆட்சி மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை மீட்டெடுப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
ALL ALONG THE came to power on falsehood and lie. These parties should be culled out of political tem so that the new alpha generation can DMK probity in public life.
யார் ஐயா நீங்கள்?
200 ரூவா வாங்கி வெறும் மூச்சொலி படித்து கலீஞர் டிவி ய பாத்து ஓசி பிரியாணிய சாப்டு தூங்குற ஒனக்கு கண்டிப்பாக அவரு யாருனு தெரியாது. திருட்டு த்ரவிஷ ஊழல்மிகு முதல் குடும்பத்துக்கு கொடி தூக்கியே ஒன்னோட காலம் முடிய போகுது
ஆனந்த கோமாவில்.இருந்தாரோ
Great one Sri Annamalai
உங்கள் ஓட்டுகளையும் விசில் சின்னம் பிரிக்கப் பேவது உறுதி
இந்துமத துரோக இந்துமத விரோத மானங்கெட்ட திமுகவுக்கு மானமுள்ள இந்துக்கள் யாரும் ஓட்டுப்போட மாட்டார்கள்
விசில் சத்தம் திமுகவிற்கு சங்கு சத்தமாக எங்களுக்கு கேட்கிறது
தமிழகத்தின் வளர்ச்சியை நீங்க மீட்டெடுக்க ஒன்றும் இல்லை. வரவேண்டிய நிதியையும் கொடுப்பது இல்லை தமிழ்நாட்டுக்கென்று எந்த ஒரு உருப்படியுமான திட்டமும் உஙகளிடம் இல்லை. ஏன் இப்படி வெறும் வாயிலேயே வடை சுட்டு மக்களை ஏமாத்துறிங்க. ஒன்று மட்டும் உறுதி நெறய வடநாட்டுக்காரன் இங்க வந்து தமிழனை ஆட்சி செய்வான்......
குடுத்த காசுக்கு கணக்கு சொல்லு
அம்மாவால் ஒதுக்கப்பட்டவர்கள் அப்பாவை ஏமாற்றியவர் சின்னம்மாவை ஏமாற்றியவர் அன்னிய செலாவணி வழக்கு சிபிஐ வழக்கு உள்ளவர்கள் இவர் வைத்து கூட்டணி அமைத்து நல்லாட்சி தருவோம் என்று அண்ணாமலை சாரே செல்வது தான் கொடுமை என்று பொதுவான வர்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
வரும் தேர்தலில் திமுகவை அகற்ற தவறினால், பின் வருந்தி என்ன பயனும் இல்லை. வரும் தேர்தலில் திமுகவை அகற்ற தவறினால், தமிழகம் ஒரு நரகமாக மாறிவிடும். இப்ப மட்டும் என்ன வாழுது என்று யாரோ முணுமுணுப்பது என்னுடைய காதில் விழுகிறது.
ஏழை மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சி DMK. We need DMK rule again.
பாஜக ஆளும் மாநிலங்களைச் சரிபார்க்கட்டும். அவர்கள் எல்லா அம்சங்களிலும் கீழ் நிலையில் இருக்கிறார்கள்,மேலும்
-
2வது டி - 20 கிரிக்கெட்: இந்தியா பவுலிங்
-
டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் தமிழகத்தில் ஓடாது!: முதல்வர் ஸ்டாலின்
-
தே.ஜ., கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மேடையேறிய தலைவர்கள்! இதோ முழு பட்டியல்
-
மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் மோடி விளாசல்: தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக என தாக்கு
-
சுதந்திரச் சுடர்: மாவீரன் நேதாஜி
-
கரப்ஷன், மாபியா, கிரைம் மிகுந்த திமுக ஆட்சி; பிரதமர் மோடி காட்டம்