பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்

சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர். என்.எம். கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது.

முதல்வர் கிருஷ்ண வேணி தலைமை வகித்தார்.தமிழ் துறை தலைவர் பூங்கோதை முன்னிலை வகித்தார். முன்னாள் முதல்வர் கோபால்சாமி பேசினார்.

2000க்கும் மேற் பட்ட பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பேராசிரியர் மாரியம்மாள் நன்றி கூறினார்.

பேராசிரியர் பத்மாஷினி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Advertisement