பார்லியில் உரையாற்ற சுதந்திரம் வேண்டும்: கேட்கிறார் ராகுல்
புதுடில்லி: அவையில் உரையாற்ற சுதந்திரம் வேண்டும் என லோக்சசபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் பேசுகையில் தெரிவித்தார்.
லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் ராகுல் பேசியதாவது: அவையில் பேசுவதற்கு எனக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள இரண்டு அம்சங்கள் குறித்து பேச வேண்டும். எரிசக்தியையும், பொருளாதாரத்தையும் ஆயுதமாக பயன்படுத்தும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. 140 கோடி மக்கள் தான் இந்தியாவின் முக்கியமான பலம். உலகின் எல்லா பகுதிகளிலும் போர் மூளும் அபாயம் நிலவி கொண்டு தான் இருக்கிறது. எரிபொருள், பொருளாதாரத்தை ஆயுதமாக்கும் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து பட்ஜெட்டில் எதுவும் இல்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.
வாசகர் கருத்து (46)
GMM - KA,இந்தியா
11 பிப்,2026 - 19:08 Report Abuse
எரி சக்தி ஆயுதம் பொருளாதார சிக்கலை உருவாக்கும். இந்தியா உலகில் எரி பொருள் இறக்குமதியில் மூன்றாம் நிலை. 4 ல் 3 பங்கு இறக்குமதி? சில பொருளுக்கு பண்டமாற்று முறை கொண்டு வந்தால் தான் மீள முடியும். சேமிக்கும் எரி பொருள் உற்பத்திக்கு சமம். தமிழக பனை வளர்ப்பு உலக தேவை பூர்த்தி செய்யும். ஆனால் உலகில் அதிக இறக்குமதி. உள்நாட்டில் குழப்பம் விளைவிக்க உள்ளூர் அமைதிப்படை தேர்வு செய்து உள்ள ஐவர் குழு - ராகுல், மம்தா, ஸ்டாலின், விஜயன், கேஜரிவால். இவர்கள் கவுன்சிலர் தேர்வு ஆனாலும் நாட்டிற்கு உதவ மாட்டார்கள். 0
0
Reply
Rajesh - Bengaluru,இந்தியா
11 பிப்,2026 - 19:07 Report Abuse
நண்பர் விவேக் அவர்களே இதுபோன்ற நாகரிகமற்ற பதிவுகளை இடும் பழக்கத்தை விட்டுவிட்டு சொந்தமாக சிந்தித்து கண்ணியமான முறையில் பதிவிடுங்கள் மக்களுக்கு உபயோகமாக இருக்கும் . 0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
11 பிப்,2026 - 17:57 Report Abuse
மெக்ஸிகோ உங்களை அழைக்கிறது மாப்பிள்ளை 0
0
Reply
Ashok Subramaniam - Chennai,இந்தியா
11 பிப்,2026 - 17:56 Report Abuse
எதை வேண்டுமானாலும் பேசுவேன் என்று அதிகப்ரசங்கித்தனமாக, அடாவடி செய்யும் ஒருவரை எப்படி எப்போது வேண்டுமானாலும் பேசுவதற்கு அனுமதிப்பது? இவர் எதிர்கட்சிகளின் தலைவர் மட்டும்தான்.. எதையும் நிரூபிக்கமாட்டேன், எதைவேண்டுமானாலும் கேட்பேன், என்ன குற்றம்வேண்டுமானாலும் சொல்லுவேன், எப்போது வேண்டுமானாலும் எழுந்துபோவேன் என்கிற கூட்டத்துக்கு தலைமைதாங்கும் ஒருவருக்கு, எதற்கு அவ்வளவு உரிமை கொடுக்கப்படவேண்டும்? முதலாவது, இவர் இந்தியக்குடிமகந்தானா என்கிற சந்தேகம் இருக்கும்போது, இவருக்கு பார்லிமெண்டில் எம்.பி யாக இருக்கவே தகுதியுள்ளதா என்று இன்னும் நிர்ணயிக்காத வரையில், அவர் அந்த அவைக்கு வெளியிலல்லவா வைக்கப்படவேண்டும்? 0
0
Reply
Sun - ,
11 பிப்,2026 - 17:34 Report Abuse
எம்.பிக்களுக்கு ஓவர் சுதந்திரம் இருப்பதால் சோதிமணி போன்ற எம்.பி.க்களை வைத்து பிரதமரை தாக்கும் அளவிற்கு போய் விட்டார்கள். அவைக்கு சம்மந்தம் இல்லாத பிரச்சனைகளை எப்போதும் கையில் எடுத்து கொண்டு தொடர்ந்து இரண்டு வருடங்களாக சபையை நடத்த விடாமல் நாட்டின் தொடர் வளர்ச்சியை கட்டுப் படுத்த நினைக்கின்றனர். அவையின் உள்ளே எம்.பிக்களின் நடை முறை விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும். இதில் முதல் சீர்திருத்தமாக ஆளும், எதிர் கட்சி எம்.பிக்கள் தனது இருக்கையை விட்டு நகராமல் கேள்வி எழுப்ப, பதிலுரைக்கும் வகையில் மாற்றம் செய்யப் பட வேண்டும். இருக்கையை விட்டு எழுந்து ரகளை செய்பவர்களை முதன் முறையாக இருந்தால் அன்றைய நாள் முழுதும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக ஈடுபட்டால் கூட்டத் தொடர் முழுமையும் சஸ்பெண்ட் செய்யும் வகையில் அவை விதிகளில் மாற்றம் செய்யப் பட வேண்டும். 0
0
Reply
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
11 பிப்,2026 - 17:23 Report Abuse
இவர் செய்யும் அடாவடிகளுக்கு அழிவே இல்லையா? பிஸிக்கல் அட்டாக் செய்யும் விதமாக பொம்பளை எம்.பிக்களை ஏவுதலும், திடீரென்று எதிர்பாரா விதமாக இவர் போய் பிரதமரை கட்டி தழுவி கண்ணடிப்பதும் தான் இவர் சுதந்திரமாக செய்யவிரும்பும் செயல்களோ? 0
0
Reply
sundararajan - bangalore,இந்தியா
11 பிப்,2026 - 17:19 Report Abuse
இப்ப சுதந்திரத்தோடு தானே பேசினார்? முறைப்படி பேசினால் யாரும் தடுக்க முடியாது. 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
11 பிப்,2026 - 17:07 Report Abuse
ஒரு எம் பி / எம் எல் ஏ என்பவர் அந்த வட்டாரத்துக்கு மற்றும் அந்த மாநிலத்துக்கு இந்தியாவிற்கு எதிராக ஒரு வார்த்தை வந்தால் கூட வாய்மொழியாக எழுத்துபூர்வமாக அவர் எம் பி எம் எல் ஏ பதவி பறிக்கப்பட்டு இன்னும் 10 வருடங்களுக்கு அவர் அந்த பதவிக்கு போட்டியிடமுடியாது என்ற சட்டம் உடனே கொண்டுவரப்படவேண்டும். அப்போது தான் அந்த பதவியின் மவுசு கூடும். பார்லிமென்ட்டில் உரையாற்ற சுதந்திரம் வேண்டும்???அப்படியென்றால் பார்லிமென்டில் பேசும் போது நீ காபி குடித்துக்கொண்டே பேசுவியா??? என்ன வேண்டுமானாலும் உளறுவாயா??? இது தான் உனக்கு சுதந்திரமா. அது வீதியில் திரியும் நாயின் சுதந்திரம் போல வேண்டுமென்கிறாய் அப்படித்தானே??? நீ ஒரு எம் பி என்பதாவது ஞாபகம் இருக்கா இல்லையா ராவுல் வின்சி என்னும் பப்பூவே ??? 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
11 பிப்,2026 - 16:59 Report Abuse
மன்மோகன் இங் இவர்கள் கைய்ய பாவையாக இருந்த போதாதெ அவர் உறைய்ய கிழித்து எறிந்த அதி மேதாவி இவனையய போனற கேஆகிடு கேட்ட தறுதலைக்களை பெற்றவளும் வெட்க பாடணும் அவன் உடம்பில் ஓடும் சாக்கடை இத்தாலி மூதாதையர்கள் நாடும் வேட்க பாடணும். கேடு கேட்ட தறுதலை. சீன பி[ennudan தகாத காதல். திருட்டு காணாம அயல் நாட்டில் சந்திப்பு . இவன் மேல் பல வழக்குகள் இருந்தும் BJP நடவடிக்கையயை எடுக்காத காரணம் என்ன? ஏற்காதவது மர்மம் இருக்குமோ தெரியவில்லை. 0
0
Reply
vbs manian - hyderabad,இந்தியா
11 பிப்,2026 - 16:45 Report Abuse
இப்போதே தாங்க முடியவில்லை. 0
0
Reply
மேலும் 36 கருத்துக்கள்...
மேலும்
-
ஏஐ மாநாடு நடப்பதால் 380க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
-
இதெல்லாம் ரொம்ப டூ மச்; முன்னாள் அதிபர் பேசியது பிடிக்காததால் சுவிட்சர்லாந்துக்கு வரி விதித்தார் டிரம்ப்
-
ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: மத்திய அரசு
-
திமுக அரசுக்கு ஆதரவான மனநிலை: முதல்வர் ஸ்டாலின்
-
தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் காயம்
-
சீனா, ஜப்பான், பிரான்சை விட வந்தே பாரத் ஏசி ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு; அஸ்வினி வைஷ்ணவ்
Advertisement
Advertisement