ரபேல் ஒரு ஹீரோ: நிறைய போர் விமானங்களை இணைக்க திட்டம்; விமானப்படை துணைத் தலைவர் தகவல்
புதுடில்லி: ரபேல் விமானம் ஒரு ஹீரோ போல் செயல்பட்டது. இன்னும் நிறைய போர் விமானங்களை படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது என விமான படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் கூறியதாவது: ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ரபேல் போர் விமானங்கள் ஒரு ஹீரோ போல செயல்பட்டது. ரபேல் விமானம் செயல்பாடு அனைவராலும் பேசப்பட்டது. நவீன போர் விமானங்களைக் கொண்டு கடற்படையை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ரபேல் அல்லது வேறு எந்த விமானமாக இருந்தாலும், இன்னும் நிறைய அடுத்த தலைமுறை போர் விமானங்களை சேர்க்க இந்திய விமானப்படை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. தற்போது அது பரிசீலனையில் உள்ளது.
இது குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. 114 கூடுதல் ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்தை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவுள்ளது. இவ்வாறு ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் கூறினார்.
விவேக்கு...உங்க எழுத்த பாத்தாலே அந்துபக்த் ன்னு தெரியுது. வேற என்ன சொல்ல ????.. நாட்டுக்கு விசுவாசம இருங்க...
ஆபரேஷன் சிந்தூரில் ரஃபேல் போர் விமானங்கள் ஹீரோ போல் செயல்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஆபரேஷன் சிந்தூரில் உண்மையான ஹீரோக்கள் யார் என்பதை பார்க்கலாம்!
?
ரபேல் போர் விமானங்களை விட அதி நவீன வசதிகளுடன் இந்திய போர் விமானங்கள் தயாரிப்பதற்கு திட்டமிட பட்டுள்ளது. எதிரிகளை ஒரேயடியாக பீதியில் ஆழ்த்தாமல் அடுத்த அடுத்த ஆப்பரேஷன்களுக்கு பயன்படுத்தி எதிரிகளை அழிப்பது தான் டார்கெட்
ரபேல் நம் நாட்டு சொந்த தயாரிப்பு மாதிரி தேஷ்பக்த் நெனெக்கிறாங்க . ரபேல் வாட்ச் கட்டுனாகூட தேஷ்பக்த்ன்னு நம்புறாங்க..
இருநூறு கொத்தடிமை என்ற ஸ்டிக்கர் முகத்தில் தெரியுதே...
நீயெல்லாம் போலியாக தமிழன்னு பேரை வச்சிக்கிட்டு திரியிரியே உனக்கு வெட்கமாக
இல்லை?
தமிழகத்தை ஆண்டவர்களும் ஆளுகிறவர்களும் தமிழர்கள்தான் என நினைக்கும் கொத்தடிமைகள் இருக்கிறார்கள் இல்லையா ?
போலி பெயரில் உலாவும் அந்நிய கைக்கூலி .மேலும்
-
ஏஐ மாநாடு நடப்பதால் 380க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
-
இதெல்லாம் ரொம்ப டூ மச்; முன்னாள் அதிபர் பேசியது பிடிக்காததால் சுவிட்சர்லாந்துக்கு வரி விதித்தார் டிரம்ப்
-
ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: மத்திய அரசு
-
திமுக அரசுக்கு ஆதரவான மனநிலை: முதல்வர் ஸ்டாலின்
-
தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் காயம்
-
சீனா, ஜப்பான், பிரான்சை விட வந்தே பாரத் ஏசி ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு; அஸ்வினி வைஷ்ணவ்