மஞ்சள் பேட்டி
மன்னிப்பு கேட்கிறோம்! ஈரானில் சமீபத்தில் நடந்த போராட்டங்கள் மற்றும் அதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட பொய் பிரசாரங்களே இதற்கு காரணமாகும்.
இருப்பினும் நடந்த சம்பவங்களுக்கும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கேட்கிறோம். மக்களுடன் மோதல் போக்கை அரசு விரும்பவில்லை. அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடும் எண்ணம் அரசுக்கு எப்போதும் இல்லை. இதை நிரூபிக்கவும் தயாராக உள்ளோம். மசூத் பெஷஸ்கியான் ஈரான் அதிபர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாநிலங்கள்தோறும் மருத்துவ மையங்கள்: லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் உறுதி
-
செய்திகள் சில வரிகளில்
-
இத்தாலி ஹாலிவுட் பட பாணியில் நடந்த கொள்ளை முயற்சி
-
2027 ஏப்ரல் முதல் புதிய வாகன சோதனை முறை: கார்கள் விலை உயர வாய்ப்பு
-
பிரான்ஸ் 55 ஆண்டுகளில் 89 சிறார்கள் ஆசிரியர் பாலியல் லீலை
-
வங்கதேசம் ஆட்சி அதிகாரத்தில் யார்? இன்று தேர்தல் முடிவு
Advertisement
Advertisement